மொக்கைகள் ஜாக்கிரதை

''எங்க ஆத்தா ஆடு வளர்த்தா... கோழி வளர்த்தா...
ஆனா நாய் வளர்க்கல...!''
''ஏன்...?''
''அதை அடிச்சுத் தின்ன முடியாதே...?''
------------------------------------------------------------------------------------

ஒரு அம்மா மகனிடம் கேட்டாள், "திப்பு சுல்தான் யாரு தெரியுமா?"
மகன்: "தெரியலை"
அம்மா : "அதுக்குதான் பாடத்தில கவனம் வேணும்னு சொல்றேன்".
மகன்: "உனக்கு ஜோதி ஆண்ட்டி யாருன்னு தெரியுமா?"
அம்மா : "தெரியலையே"
மகன் "அதுக்குதான் அப்பா மேல கவனம் வேணும்னு சொல்றேன்
----------------------------------------------------------------------------------------
டே‌ய் ந‌ம்ம கூ‌ட்ட‌த்‌தில ரௌடியோட பையன சேர்த்தது தப்பா போச்சுடா!
ஏன்டா? எ‌ன்னடா ப‌ண்ணா‌ன்?
ஒழு‌ங்க தலைய சீவிட்டு வாடான்னா யார் தலையன்னு கேக்கறான்.
--------------------------------------------------------------------------------------

12 வருசமா ஒரு பொண்ண லவ் பண்றதா விட
ஒரு வருஷத்துல 12 பொண்ணுங்கள லவ் பண்றது
எவ்ளோவோ மேல்
ஒரு பெண்ணை நம்பி எமந்தோர் சங்கம்
-----------------------------------------------------------------------------------
USA : நாங்கதான் நிலாவுல முதல்ல கால் வைத்தோம்........
RUSSIA : நாங்கதான் வீனஸ் ல முதல்ல கால் பதித்தோம்.........
INDIA : நாங்க இந்திய தான் முதலில் சூரியனில் கால் பதித்தோம்..........
USA : சான்சே இல்ல,,,,, ரொம்ப சூட இருக்கும் முடியவே முடியாது.........
INDIA : கொய்யல நாங்க சூரியனுக்கு ராத்திரில போனோம் டா...........
-----------------------------------------------------------------------------------------
பையன்: இன்னிக்கு ராத்திரி நம்ம ஊரவிட்டு ஓடிப்போயிடலாம்.!
பொண்ணு: எனக்கு தனிய வர்றதுக்கு பயமாயிருக்கு.
பையன்: அப்போ உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா..!
பொண்ணு: ....??
--------------------------------------------------------------------------------------------------

facebook வராமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவருக்கும் comment பண்ணாமல் இருக்க வேண்டாம்

Like பண்ணும் நண்பர்களை மறக்க வேண்டாம்
comment பண்ணாத நண்பர்களோடு சேர வேண்டாம்

காலை எழுந்தவுடன் Face Book -பின்பு
மகிழ்ச்சி கொடுக்கும் நல்ல Wall post

மாலை முழுதும் Chatting -என்று
வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா..
-----------------------------------------------------------------------------------------
want tell u a story
ஒரு சிங்கம் , ஒரு புலி , ஒரு குரங்கு . சிங்கம் engineering படிக்குது . புலி MBBS
படிக்குது .குரங்கு my blog படிக்குதுது எப்புடி!!!!
---------------------------------------------------------------------------------
காதலிக்கும் போது நீங்க காதலிக்கு
ரோஜா பூ, மல்லிகை பூ அப்படின்னு
எந்த பூ வேணும்னாலும் கொடுக்கலாம்
ஆனா.. காதலி உங்களுக்கு கடைசியா
ஒரே ஒரு பூ தான் கொடுப்பாங்க...
அதுதான் ...
....
....
....
....
...
....
....
....
....
ஆப்பூ!!!



BEGGER : Sir, Please give Rs.10 for Tea
MAN: Tea!
Its Rs.5
BEGGER : One for My Lover
MAN : Wow! Begger too made a Lover?
BEGGER : No. Sir
'Lover made Me a Beggar'

Post a Comment

9 Comments

  1. ஹா ஹா ஹா...எல்லாமே சூப்பர் அதிலும் 1 ,2 மற்றும் கடைசி பெஸ்ட்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா.

      Delete
  2. ஒரு சிங்கம் , ஒரு புலி , ஒரு குரங்கு . சிங்கம் engineering படிக்குது . புலி MBBS
    படிக்குது .குரங்கு my blog படிக்குதுது எப்புடி!!!!
    eanya ?? ungaloda blog padicha engala ellam korangunga nu maraimugama thittureerakkum ?? vandhenna pudichi poraandiruven Jakkradha !!!! KREECH KREECH...

    ReplyDelete
    Replies
    1. மறைமுகமா இல்லிங்க நேரடியாத்தான் சொல்றேன்.. ஹி ஹி ஹி..

      Delete
  3. ஹா ஹா .... அனைத்தும் அருமை !

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்..

      Delete
  4. nice jokes, i like it all

    ReplyDelete
  5. ரொம்ப ரசிச்சேன் . ரொம்ப சிரிச்சேன். மிக்க நன்றி

    ReplyDelete

Drop Anything