பாவமடி நம் காதல்! கவித கவித


சேர்ந்திருந்தால்
இருவருக்கும் சந்தோஷம்
பிரிந்திருந்தால்
ஊருக்கே சந்தோஷம்
பாவமடி
நம் காதல்!


கொலுசை கழற்றி விடு
கொஞ்ச நேரம் சிரிக்காதிரு
பேச்சைக் கட்டுப்படுத்து
இசையில்லாத உலகம்
எப்படி இருக்குமென
தெரிந்து கொள்ள வேண்டும்

Post a Comment

1 Comments

  1. காதல் கவிதைகள் இரண்டும்
    மிக மிக அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

Drop Anything